Tuesday, 16 February 2021

தமிழும் கிறிஸ்தவமும்

 தொல்காப்பியம் தோன்றிது  9000 வருடங்களுக்கு மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றி 5000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூல்களை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


திருக்குறள் தோன்றி 2000 வருடங்களுக்கும் மேல். யார் அந்த நூலை பாதுகாத்தது? அந்நிய ஆங்கிலேய கிருஸ்தவனா?


முட்டாள்களே. சிந்திக்கும் திறனற்ற மூடர்களே. பதில் கூறமுடியுமா. 200 வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில அந்நிய கிருஸ்தவன் பாதுகாத்தானா?

No comments:

Post a Comment