பொங்கல் தமிழர் பண்டிகை, இந்துகளுக்கு சொந்தமானது இல்லை அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது என்று உருட்டுவானுங்க.
ரிக்வேத காலத்தில் இயற்கையை தான் மக்கள் வணங்கினார்கள், அதே போல தான் தமிழர்களும் இயற்கையை வணங்கினார்கள்.
இயற்கைக்கு உயிர் கொடுத்து வந்தது தான் (நிலம், நீர், காற்று, ஆகாயம், சூரியன்) நம்ம இந்து கடவுள்கள். ( எ-கா)
👉 நிலம் - பூமிதாய் , 👉நீர் - வருண பகவான் , கங்கை,
👉காற்று - வாயு பகவான்
👉சூரியன் - சூரிய பகவான், அக்னி நாயகன், திரௌபதி, தீபமாக சிவன்(திருவண்ணாமலை)
இப்படி தான் இந்திய கலாச்சாரம் மனித நாகரீகம் வளர வளர அவர்களின் நம்பிக்கையும் ஆழமான இறை நம்பிக்கையை நோக்கி நகர்ந்தது.
கவனிக்கவும்,
முதல் நாள் பொங்கலுக்கு நாம சூரியனுக்கு படையலிட்டு வணங்குவோம்,
ஆனால் ஒரு சமுதாயத்தினர் ஒருவனை தவிர யாருக்கும் வணங்க மாட்டோம், அஞ்ச மாட்டோம் ,அவனை வணங்காதவர்கள் காபிர்கள் அவர்கள் மீது புனிதப் போர் நடத்துங்கள் என்கிறது, இன்னொரு குரூப் இயேசுவை தவிர்த்து மற்றதை வணங்கினால் அவர்கள் பாவிகள், அவர்களு நிச்சயம் நரகம் தான் என்கிறது.
இவர்கள் தமிழர்களா?
பொங்கலுக்கு இரண்டாம் நாள் மாட்டு பொங்கல், மாடுகளை தமிழர்கள் தெய்வங்களாக அன்று பூஜை செய்து வணங்குவார்கள், ஆனால் நாங்க மாடு கறி தின்போம், அது என் உரிமை என்று மேலே சொன்ன இரண்டு குரூப்பும் கூடவே புரட்சி புளுத்திகள் போராட்டம் நடத்தினாங்க, இவங்க தான் தமிழர்களா?
மறுபடியும் சொல்ரேன் நம்மை சுற்றி பெரிய மாய வலை இருக்கு அதன் வலு தன்மை திக, திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற தீயசக்திகளை சார்ந்து இருக்கிறது.
நீ பெரும்பான்மையாக இருக்கும்வரை மட்டுமே உன்னால் அந்த தெருவில் கூட நடமாட முடியும். உன்னை ஏமாற்ற நாம் தமிழர்கள் என்று கூவும் கூட்டம் தமிழ்மொழியில் கூட பெயர் வைக்காது, தமிழ் பாடம் படிப்பது ஹராம் என்று போராடும் கூட்டம் அது. உணர்ந்து உஷராகிடு.
No comments:
Post a Comment